'அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு'

கழுதைத் தும்பை என்னும் 'கவிழ் தும்பை' மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், இரத்தமும் சீதமும் கலந்த வருங்கடுப்பு ஆகியன நீங்கும். இதன் இலையை தேன்விட்டு வதக்கி நீர்விட்டு குடிநீர் செய்து கொடுக்கப் பெரும்பாடு நீங்கும்.
'அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு'

கழுதைத் தும்பை என்னும் 'கவிழ் தும்பை' மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், இரத்தமும் சீதமும் கலந்த வருங்கடுப்பு ஆகியன நீங்கும். இதன் இலையை தேன்விட்டு வதக்கி நீர்விட்டு குடிநீர் செய்து கொடுக்கப் பெரும்பாடு நீங்கும்.