"கடிவிடமும் காணாக் கடிவிடமும் மாதர்
இருவிடமும் ஓடுமிதுவன்றி - நெடிய விழிக்
கன்னி கையே மேகங் கணக் காய்ச்சல் மாந்தமும் போஞ்
சின்னி யிலைக்குத் தெறித்து"

சின்னி இலைக்கு வண்டு கடி, நஞ்சு, காணாக்கடி, நஞ்சு, மந்தம் முதலியன் போகும். சின்னி வேரால் மூலநோய், குருதிக் கழிச்சல் நீங்கும். வெள்ளை, கணைச்சுரம், மாந்தம் முதலியன குணமாகும்!

"கடிவிடமும் காணாக் கடிவிடமும் மாதர்
இருவிடமும் ஓடுமிதுவன்றி - நெடிய விழிக்
கன்னி கையே மேகங் கணக் காய்ச்சல் மாந்தமும் போஞ்
சின்னி யிலைக்குத் தெறித்து"

சின்னி இலைக்கு வண்டு கடி, நஞ்சு, காணாக்கடி, நஞ்சு, மந்தம் முதலியன் போகும். சின்னி வேரால் மூலநோய், குருதிக் கழிச்சல் நீங்கும். வெள்ளை, கணைச்சுரம், மாந்தம் முதலியன குணமாகும்!