tag:blogger.com,1999:blog-42098887798140819512024-03-12T20:09:31.616-07:00சித்தர் பாடல் சித்தமருத்துவம்ஈகரை இணையத்தின் மேலும் ஒரு பிரிவாக சித்தர் பாடல் சித்த மருத்துவம் வெளியிடப்படுகிறது. அன்புடன் சிவகுமார் சுப்புராமன்சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4209888779814081951.post-47967189975129990472010-05-20T22:40:00.001-07:002010-05-20T22:40:53.985-07:00புளிச் சிறு கீரை<b><br />
“தேக சித்தியாருஞ்சிறு காசம் மந்தமுறும்<br />
யோகமுறும் விந்துவிநற்புஷ்டியுண்டாம் - வாகாம்<br />
வெளிச்சிறுமான் நோக்கு விழிமென் கொடியே நாளும்<br />
புளிச்சிறு கீரையிணும் போது”</b><br />
புளிச்சிறு கீரையை காச்ச கீரையென்றும் கூறுவர். இக்கீரையால் சிறு இருமலும் மந்தமும் நீங்கும். காய சித்தியும் புணர்ச்சியில் விருப்பமும் உண்டாகும். <br />
<br />
இரத்த பித்த ரோகம், கரப்பான் வீக்கம், எலும்புச் சுரம் ஆகியன நீங்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-1083891900334354302010-04-01T07:34:00.000-07:002010-04-01T07:34:23.274-07:00காட்டுக் கடுகு<span style="font-size: large;"><b>"வாதம் உடற்கடுப்பு வன்சூலை காதிரைச்சல்<br />
ஓதமிகு பிநிசம் ஓடுங்காண் - போதெறிந்து<br />
காய் வேளைக் காயும் விழிக் காரிகையே!<br />
நாய் வேளையுண்ண நவில் வையமிதில்"</b></span><br />
<br />
காட்டுக் கடுகின் இலையை வெந்நீர் விட்டுக் கசக்கிப் பிழிந்த சாற்றில்<br />
இரண்டொரு துளி காதில்விட காது நோய் குணமாகும்.<br />
<br />
வாதம், உடல் கடுப்பு, வன்சூலை, பீநிசம் ஆகிய நோயெல்லாம் இம்மூலிகையால்<br />
குணமாகும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-23522688031785899132010-02-16T04:37:00.000-08:002010-02-16T04:39:05.875-08:00தீம்பாலை<span style="font-size:130%;"><span style="font-weight: bold;"></span></span><br /><br /><span style="font-weight: bold;">"மேக வெட்டை சந்நிவிட பாகம் நேத்திர நோய்</span><br /><span style="font-weight: bold;">தாகமுந் தோடஞ்சர்த்தி சாரணலம் - வேகமோ</span><br /><span style="font-weight: bold;">டேறு சலம் பீநிமிரத்த முந்தீம்பாலையெனுந் </span><br /><span style="font-weight: bold;">தூறுவா திக்கறுஞ் சொல்"</span><br /><br />தீம்பாலை மரத்தினால் வெள்ளை, கண்நோய், வாந்தி, பித்தம், நீறேற்றம், இரத்தக் கழிச்சல் இவை நீங்கும். பழம் சாப்பிட பசி உண்டாகும், வெப்பம் தணியும்!சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-86678109670265455182010-02-10T12:11:00.000-08:002010-02-10T12:20:02.694-08:00சின்னி<div><br /></div><div><b><span class="Apple-style-span" style="font-size: large;">"கடிவிடமும் காணாக் கடிவிடமும் மாதர்</span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-size: large;">இருவிடமும் ஓடுமிதுவன்றி - நெடிய விழிக்</span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-size: large;">கன்னி கையே மேகங் கணக் காய்ச்சல் மாந்தமும் போஞ்</span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-size: large;">சின்னி யிலைக்குத் தெறித்து"</span></b></div><div><br /></div><div>சின்னி இலைக்கு வண்டு கடி, நஞ்சு, காணாக்கடி, நஞ்சு, மந்தம் முதலியன் போகும். சின்னி வேரால் மூலநோய், குருதிக் கழிச்சல் நீங்கும். வெள்ளை, கணைச்சுரம், மாந்தம் முதலியன குணமாகும்!</div>சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-50144378745085203292009-09-20T17:15:00.000-07:002009-09-20T17:16:15.863-07:00கல்லுருவி<span style="font-size:130%;"><br /><span style="font-weight: bold;">“கல்லுருவிப் பூண்டு பல கட்டிகளையுங் கரைக்கும்</span><br /><span style="font-weight: bold;">வல்லுதிரக் கட்டறுக்கும் வ்ந்த புண்ணை வெல்லரிய</span><br /><span style="font-weight: bold;">மேகத் தைவல் விடத்தை நீறாத கற்றிடும்</span><br /><span style="font-weight: bold;">லோகத்தைச் சுத்தி செய்யுமோது”</span></span><br /><br />கல்லுருவி மூலிகை இலையை அரைத்து தோலில் தடவ கொப்புளிக்கும் கட்டி உடையும். கடி நஞ்சுகளுக்கு இதன் இலையைக் கசக்கி கடிவாயில் வைத்துக் கட்ட நஞ்சு முறியும். தேள் கடி விஷத்தையும் முறிக்கும். இரத்தத் துடிப்படக்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-37070576778795158992009-09-04T12:02:00.000-07:002009-09-04T12:03:47.332-07:00ஊழலாற்றி<span style="font-size:130%;"><span style="font-weight: bold;">"அடவிவதி ஊழலாற்றி யெனுமூலி<br />பட விரணம், புண்கொளுக்கை பாலை - கடி தடத்தால்<br />வந்தவரை யாப்பு, வெள்ளை வாதப் பிடிப்பு குட்ட<br />பித்த வகை நோயகறுமெண்"</span></span><br /><br />ஊழலாற்றி எனப்படும் இம்மூலிகையானது மேக விரணம், ஒட்டுப்புண், கொறுக்கு, ஆண்குறி வீரணம், சிரங்கு, அரையாப்பு, வெள்ளை, கீல்வாயு, பெருநோய் ஆகியவற்றை நீக்கவல்லது.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-12401268651652594702009-07-24T16:12:00.001-07:002009-07-24T16:12:57.187-07:00மேகாரி<span style="font-size:130%;"><span style="font-weight: bold;">மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்</span><br /><span style="font-weight: bold;">ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்</span><br /><span style="font-weight: bold;">ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்</span><br /><span style="font-weight: bold;">எவாரைக் கண்மடமாதோ?</span></span><br /><br />மேகாரிக்கு "ஆவாரை" என்ற பெயரும் உண்டு. ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.<br /><br />பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம். மணப்பாகு செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும். சொப்பணஸ்கலிதம் நிற்கும். பெரும்பாடு என்னும் நோய் போகும். நீரில் சர்க்கரை குறையும்சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-51063200836499920532009-04-17T08:59:00.000-07:002009-04-17T09:16:52.255-07:00கழுதைத் தும்பை<span style="font-weight: bold;">'அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்</span><br /><span style="font-weight: bold;">பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்</span><br /><span style="font-weight: bold;">பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!</span><br /><span style="font-weight: bold;">கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு'</span><br /><br />கழுதைத் தும்பை என்னும் 'கவிழ் தும்பை' மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், இரத்தமும் சீதமும் கலந்த வருங்கடுப்பு ஆகியன நீங்கும். இதன் இலையை தேன்விட்டு வதக்கி நீர்விட்டு குடிநீர் செய்து கொடுக்கப் பெரும்பாடு நீங்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-4579063532136173682008-11-10T23:15:00.000-08:002008-11-10T23:16:43.470-08:00மருத்துவப் பழமொழிகள்1. அண்டத்திற்கு உள்ளது<br /> பிண்டத்திற்கும் உள்ளது<br /><br />2. ஆற்றுநீர் வாதம் போக்கும்,<br /> அருவிநீர் பித்தம் போக்கும்,<br /> சோற்றுநீர் இரண்டையும் போக்கும்.<br /><br />3. கழுதைப் பாலைக் குடித்ததாம்;<br /> அழுத பிள்ளை சிரித்ததாம்.<br /><br />4. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்.<br /><br />5. அறுகங்கட்டையும் ஆபத்துக்கு உதவும்.<br /><br />6. அறுத்த விரலுக்கு சுண்ணாம்பு தரமாட்டான்.<br /><br />7. அன்னமயமே பிராண மயம்.<br /><br />8. உண்டைபின் இரு மைல் நட.<br /><br />9. உல்லாச நடை மேனிக்கு கேடு;<br /> மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.<br /><br />10. ஊறிக் காய்ச்சாத குடிநீரும்<br /> ஏரி காக்காத தண்ணீரும் பயனில்லை.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-67982339906190936512008-11-10T22:57:00.000-08:002008-11-10T22:58:16.070-08:00சமுத்திரப் பச்சை<span style="font-size:130%;"><span style="font-weight: bold;">"ஐயமகற்று மரோசகத்தை மாற்றிவிடும்</span><br /><span style="font-weight: bold;">பையுதிரவாயுவையும் பற்றறுக்கும் - மெய்யை</span><br /><span style="font-weight: bold;">அமிழ்த்துகின்ற நீரையனிலத்தைப் போக்குஞ்</span><br /><span style="font-weight: bold;">சமுத்திர நற் சோஹி விதைத்தான்"</span></span><br /><br />சமுத்திரப் பச்சை இலையைக் கட்டிகள் மீது அடிப்புறமாக வைத்துக் கட்டினால் பழுத்து உடையும். மேல்புறமாக வைத்துக் கட்டினால் கட்டி கரையும்.<br /><br />இதன் வேரை முறைப்படி குடிநீரிட்டு வாத வலிகளுக்கு கொடுத்து வரலாம். நரை திரை மூப்பின்றி வாழச் செய்யும் மூலிகை இது.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-20801995342399222712008-11-10T22:55:00.000-08:002008-11-10T22:56:03.037-08:00கல்யாண முருங்கை<span style="font-size:130%;"><span style="font-weight: bold;">"கருப்பாய் சயத்திற் கறுத்த தடித்தே</span><br /><span style="font-weight: bold;">பகுத்த வுதிரத்தினை பஞ்சாய்த் துரத்தி விடும்</span><br /><span style="font-weight: bold;">பண்முருக்கு மின்பமொழி பாவாய் உலகறிய</span><br /><span style="font-weight: bold;">பிண் முருக்கம் பூவை மொழி"</span></span><br /><br />கல்யாண முருங்கைக்கு <span style="font-weight: bold;">முள் முருங்கை, கிஞ்சுகம்</span> போன்ற பெயர்கள் உண்டு.<br /><br />இக்கல்யாண முருங்கையால் <span style="color: rgb(255, 255, 102);">சீதபேதி, கீழ்வாதம், சூதக நோய், மூத்திர எரிச்சல், மூத்திரத் தடை, கருப்பை நோய்</span> நீங்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-5360249444163483322008-11-10T22:54:00.001-08:002008-11-10T22:54:31.938-08:00அவிரி<span style="font-size:130%;"><span style="font-weight: bold;">"உரியலவுரித்துழைத்தான் ஓதுபதினெண்</span><br /><span style="font-weight: bold;">அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய</span><br /><span style="font-weight: bold;">வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்</span><br /><span style="font-weight: bold;">சீதம் அகற்றும் தெரி"</span></span><br /><br />அவிரியிலையைக் குடிநீர் செய்து கொடுக்க நஞ்சு கீழ்வாதம் நீங்கும் எல்லாவகையான விஷங்களையும் முறிக்கும். வெட்டை குன்ம நோய் போக்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-68429805577025223452008-11-10T22:53:00.001-08:002008-11-10T22:53:42.781-08:00ஊசிப் பாலைக் கீரை<span style="font-size:130%;"><span style="font-weight: bold;">"மேகமகறும் விழி குளிரும் நாளத்தின்</span><br /><span style="font-weight: bold;">வேகமகறுமங்க மேனியிடும் - நாளத்தின்</span><br /><span style="font-weight: bold;">வாசிப் பாலைப் பருவ மாந்தரை வீக்குலங் கொடியே</span><br /><span style="font-weight: bold;">ஊசிப் பாலைப் பன்னமுன்"</span></span><br /><br />ஊசிப் பாலைக் கீரையை சமைத்து உண்டால் வெள்ளை நீர் எரிச்சல் நீக்கி கண் குளிர்ச்சி உண்டாக்கி தேக புஷ்டியும் உண்டாகும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-92144566769232522932008-11-10T22:50:00.001-08:002008-11-10T22:50:47.534-08:00நவமல்லிகை<span style="font-size:130%;"><span style="font-weight: bold;">"கண்ணொளியும் மெய்யிற்கமழ்மணமும் நீடழகும்</span><br /><span style="font-weight: bold;">நண்ணும் வலி மூர்ச்சை நாசமாம் - பண்ணளியும்</span><br /><span style="font-weight: bold;">கங்குறும் வாழ்வார் குழலே காரமொடு வெப்பு மிகத்</span><br /><span style="font-weight: bold;">தங்கு மிருவாட்சி மரத்தால்"</span></span><br /><br />இம்மூலிகைக்கு இருவாட்சி என்ற பெயரும் உண்டு. இது கண்ணொளி தருவதுடன் உடனுக்குடன் நன்மணத்தையும் வனப்பையும் உண்டுபண்ணும். மூர்ச்சை நோய் நீங்கும். இதன் இலையை மார்பில் வைத்து கட்ட பால்சுரப்பை நிறுத்தும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-72359546831976692112008-11-10T22:47:00.000-08:002008-11-10T22:49:25.255-08:00ஆடு தீண்டாப்பாளை<span style="font-size:130%;"><span style="font-weight: bold;">"ஆடு தொடாப்பாளைக் கதக்கிருமிவன் சிலந்தி</span><br /><span style="font-weight: bold;">நீடு கருங்குட்டம் நிறைகரப்பான் - ஆடிடச் செய்</span><br /><span style="font-weight: bold;">எண்பது வாய்வும் இகல் குட்ட முந்நீரும்</span><br /><span style="font-weight: bold;">திண்பெறு நற்றாது வுமாஞ் செப்பு"<br /><br /></span><span style="font-size:100%;">கணைச்சூடு, முடிகொட்டிப் போதல், கரப்பான், கிரந்தி முதலிய நோய் நீங்கும்.<br /><br />விதைகளைப் பொடித்து ஐந்து கிராம் எடுத்து 50 மில்லி சிற்றாமணக்கு எண்ணெயில் கலந்து கொடுக்க வயிற்று வலி, சூதகத் தடை, சூதகக் கட்டு, முறைசுரம், பிரசவ வேதனை ஆகியவை போகும். குடற்புழுக்கள் செத்து வெளியே வரும்</span><span style="font-weight: bold;"><br /><br /></span></span>சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-48236774435693808772008-11-10T22:34:00.001-08:002008-11-10T22:34:55.776-08:00கோடாசூரி<span style="font-size:130%;"><span style="font-weight: bold;">"கோடக சாலைக்கு கொடியவனல் மேகமொடு</span><br /><span style="font-weight: bold;">போடகங்கிரந்தி குட்டம் புண்ணாறும்- நாடகஞ்செய்யப்</span><br /><span style="font-weight: bold;">பித்த வாய்வு மலர்வாய் பிரணமும் போம்</span><br /><span style="font-weight: bold;">பொற்புற்ற பொன்னே! புகல்"</span></span><br /><br />கோடாசூரியை அரைத்துக் கொப்புளம், கிரந்தி, குட்டம், புண் இவைகளுக்கு பூச குணமாகும். இதனால் வாய்ப்புண் நீங்கும். பித்த வாயு மேகம் போகும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-14037124560472927242008-10-23T12:28:00.002-07:002008-10-23T12:29:28.104-07:00செங்கழுநீர் மூலிகைசீராகும் செங்கழுநீர்<br />தோராத சீ வசியம்<br />மாறாத நாற கரந்தை<br />பூராய வித்தை தரும்<br />ஆதாளம் பால் தோட அகற்றுமே<br />மேவனுகோ வலப்பை<br />கலக்கக் கல்லானி பேரை.<br /><br />செங்கழுநீர் மூலிகை, பெண்களைக் கவரும் ஒன்றாகும். கரந்தையானது கல்வியை அறியும்படியாக மூளைக்கு ஆற்றலைத் தரும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-31371236467596816232008-10-23T12:28:00.001-07:002008-10-23T12:28:33.573-07:00சிவனார் வேம்பு<span style="font-weight: bold;">சிவனார் வேம்பு தனை</span><br /><span style="font-weight: bold;">நவநாதர் பேரெழுதிச்</span><br /><span style="font-weight: bold;">சிவமாகவே உண்ணவே</span><br /><span style="font-weight: bold;">தவமாகும் காய சித்தி</span><br /><span style="font-weight: bold;">பங்கியம் சேர் நீர் மூழ்கில்</span><br /><span style="font-weight: bold;">சங்கு மித நூறு தனில்</span><br /><span style="font-weight: bold;">மங்கை பிரியா வசியம்</span><br /><span style="font-weight: bold;">எங்கு மிகவே வசியம்</span><br /><br />சிவனார் வேம்பை உண்ண உடல்வலிமை பெறும். இது காயகற்ப மூலிகையாகும். (சிவம் - நன்மை) சங்கக் குப்பியை உலர்த்திப் பொடிசெய்துண்ண பெண்கள் விரும்பும் வண்ணம் அழகுண்டாகும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-73375694229302163652008-10-23T12:27:00.001-07:002008-10-23T12:27:46.629-07:00இம்பூரல்இம்பூரல் வேர் சமூலம்<br />தெம்பாகவே கொணர்ந்து<br />தம்பிராணையே நினைந்து<br />தெம்பாகவே உண்ணவே<br />குத்திருமல் கோழை, சலம்<br />இரத்தமொடு சீ விழுதல்<br />அற்றுவிடும் மேகவாசம்<br />புத்தியுடம் உண்ணவே.<br /><br />இம்பூரல் சமூலத்தைப் பொடி செய்து தக்க அனுபானத்தில் உண்ணவும். கோழை, சலம், இரத்தகாசம், மேகப்பிணிகள் நீங்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-19733586463196354882008-10-23T12:26:00.000-07:002008-10-23T12:27:07.096-07:00கொல்லங் கோவைகொல்லங் கோவை சூழ்கிழங்கை<br />நல்லாவின் பாலில் உண்ண<br />எல்லா விடமும் மீளும், வில்லடை<br />இல்லாமலே ஓடும்<br />முத்தமெனும் மூலமதில்<br />மெத்த வயிறோமல் நிற்கும்<br />சக்தியொடு தாகமுடன்<br />கத்தி முன்னில்லாது சொன்னேன்.<br /><br />கொல்லங்கோவைக் கிழங்கைப் பாலிலிட்டு அவித்து உண்ணவும். விடக்கடிகள் நீங்கும். மூலம், வயிற்றுக்கேடுகள் என்பன முத்தக்காசால் தீரும். வாந்தி. நீர்வேட்கை என்பனவும் தீரும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-35247450674371792932008-10-23T12:24:00.000-07:002008-10-23T12:26:24.024-07:00முட்காவேளைமுட்காவேளை தனைச்<br />சுக்காகவே உலர்த்தி<br />திங்காமலே குடித்து<br />விக்காமலே உண்ண அருந்தல்<br />பேதிகளும் சயமாகவே சுரங்கள்<br />தயவாகவே அடங்கும்<br />நயமாகும் காயசித்தியும்<br />ஆதண்டவலி அகற்றுமே.<br /><br />முட்காவேளை காயவைத்துப் பொடி செய்து உண்ணாமல் குடிநீரிலிட்டுக் குடிக்கவும். இதனால் கழிச்சல், காசம், சுரங்கள் என்பன நீங்கும். இது காய கற்ப மூலிகைகளில் ஒன்றாகும்.ஆதண்ட வலியைப் போக்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-62204710136017001412008-10-23T12:23:00.000-07:002008-10-23T12:24:25.391-07:00முடக்கொற்றான்<span style="font-weight: bold;">வித்தகமாய் சூனிய முடக்கொத்தானுமே</span><br /><span style="font-weight: bold;">சமூலமெடுத்து .........</span><br /><span style="font-weight: bold;">வித்தராய மாயரைத்து மெத்தவே ஆவலாய்</span><br /><span style="font-weight: bold;">உண்ணவே கட்டுகள் மலமும் சீதம்</span><br /><span style="font-weight: bold;">விட்டுவிடுமே ..... பயிலக் கட்டுவலி</span><br /><span style="font-weight: bold;">தான் தானும் ஓடும்</span><br /><span style="font-weight: bold;">திட்டமதாய் செயலாகும்</span>.<br /><br />முடக்கொற்றான் இலையை உண்ண முடக்குவாதம், பிடிப்புகள், மலக்கட்டு, சீதக்கழிச்சல் ஆகியன நீங்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-81694935392980880282008-10-23T12:22:00.002-07:002008-10-23T12:23:19.682-07:00தழுதாழை வேர்<span style="font-weight: bold;">தழுதாழை வேர்ச் சமூலம்</span><br /><span style="font-weight: bold;">வழுவாமலே கொணர்ந்து</span><br /><span style="font-weight: bold;">விழுதோடவே உண்ணவே</span><br /><span style="font-weight: bold;">பித்தமதில் வாதமெல்லாம்</span><br /><span style="font-weight: bold;">மெத்தஅதி சூலைகளும்</span><br /><span style="font-weight: bold;">உற்றுநில்லா தோடிவிடும்.</span><br /><br />தழுதாலையின் சமூல விழுதை உட்கொள்ளப் பித்தம், வாதம் தொடர்பான சூலை நோய்கள் நீங்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-72137188623468503732008-10-23T12:22:00.001-07:002008-10-23T12:22:32.295-07:00சங்கங் குப்பி<span style="font-weight: bold;">சங்குதனின் வேர்ப்பொடியைத்</span><br /><span style="font-weight: bold;">திங்க அதில் மேகமெல்லாம்</span><br /><span style="font-weight: bold;">இங்கிதமாய் ஏக முண்டு</span><br /><span style="font-weight: bold;">மங்கை பாகர் தாமுரைத்தார்.</span><br /><br />சங்கங் குப்பியின் வேர்ப்பொடியை உண்ண, மேகநோய்கள் நீங்கும். இதனைச் சிவபெருமான் உரைத்தார்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4209888779814081951.post-92028239104755467132008-10-23T12:21:00.001-07:002008-10-23T12:21:57.971-07:00கரிசலாங்கண்ணி<span style="font-weight: bold;">கரிசலாங்கண்ணி மாதர் பிரியாத வசியமுண்டு</span><br /><span style="font-weight: bold;">தெரியாத கண்விளங்கும் தரியாது பாண்டிருமல்</span><br /><span style="font-weight: bold;">ஆவாரைப் பிரமேகம் மாற்றுமே.</span><br /><br />கரிசலாங்கண்ணி, பெண்களுக்கு மிகவும் விருப்பமான மூலிகையாகும். (கரிசலாங்கண்ணி தைலம் கூந்தலை வளரச் செய்வதால் இருக்கலாம்) இதன் மூலம் செய்யப்பட்ட மருந்துகள் கண்நோய்கள், வெளுப்பு நோய், இருமல் என்பன தீர்க்கும். அவாரை மகளிருக்கு ஏற்படும் கசிவை நீக்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com